யாழ் கோப்பாய் பகுதியில் இன்று இரவு 8.30 மணியளவில் நிறை வெறியில் மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்று விபத்துக்குள்ளான இரு பெண்களை பொலிசார் காயங்களுடன் மீட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணப் பொலிசாரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் யாழ்ப்பாணச் சமூகம் சம உரிமை வழங்கியுள்ளதை இச் சம்பவம் தெட்டத் தெளிவாக காட்டுகின்றது.
தொடர்புபட்டவை
பிரபலமான இடுகைகள்
-
வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப்பிரதேசம் மிகுந்த ஆபத்தான கட்டத்தை இன்று எதிர்நோக்கியுள்ளதாக
-
கொக்குவில் மேற்கு காந்திஜி பிரதேசம், மற்றும் அதனை அண் டிய பகுதிகளில் நேற்று இரவு வாள் வெட்டு குழுக்களிடையே மோதல் நடைபெற்றதால்

