இதனை மீறி மரங்களை தரிப்பவர்களுக்கு எதிராக காவல்துறை ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
|
அதேநேரம், விடுவிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள், தங்களை கிராம அலுவலர்களிடம் பதிவு செய்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
|
கடந்த 13 ஆம் திகதி மயிலிட்டி, கட்டுவன், தென்மயிலை, தையிட்டி ஆகிய பகுதிகளில் 683 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
|
வெள்ளி, 20 ஏப்ரல், 2018
வலி.வடக்கில் மரங்களை தறிப்பதற்கு அனுமதி பெறவேண்டும்
தொடர்புபட்டவை
பிரபலமான இடுகைகள்
-
வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப்பிரதேசம் மிகுந்த ஆபத்தான கட்டத்தை இன்று எதிர்நோக்கியுள்ளதாக
-
கொக்குவில் மேற்கு காந்திஜி பிரதேசம், மற்றும் அதனை அண் டிய பகுதிகளில் நேற்று இரவு வாள் வெட்டு குழுக்களிடையே மோதல் நடைபெற்றதால்

