இன்று மாலை நான்கு மணி தொடக்கம் இந்த அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ் அகழ்வு பணிகள் விசேட அதிரடிப்படையினர், பொலீஸார் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற பதிவாளர் பிரதேச கிராம அலுவலர் உள்ளிட்டவர்களின் பிரசன்னத்தின் மத்தியில் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

