7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

வியாழன், 3 மே, 2018

யாழில் பாலியல் உறவால் நோயாளியான சிறுமி குடும்­பத் தலை­வர் கைது

காங்­கே­சன்­துறை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தி­யில், பேத்­தி­யா­ரு­டன் வசித்த பதின்ம வய­துச் சிறு­மியை வன்­பு­ணர்ந்த குற்­றச்­சாட்­டில் மூன்று பிள்­ளை­க­ளின் தந்­தை­யான குடும்­பத் தலை­வர் பொலி­ஸா­ரால் நேற்­றுக் கைது செய்­யப்­பட்­டார்
காங்­கே­சன்­துறை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தி­யில், பேத்­தி­யா­ரு­டன் வசித்த பதின்ம வய­துச் சிறு­மியை வன்­பு­ணர்ந்த குற்­றச்­சாட்­டில் மூன்று பிள்­ளை­க­ளின் தந்­தை­யான குடும்­பத் தலை­வர் பொலி­ஸா­ரால் நேற்­றுக் கைது செய்­யப்­பட்­டார்.

சிறு­மி­யின் தாயார் ஏற்­க­னவே உயி­ரி­ழந்­து­விட்­டார். அவ­ரது தந்தை நோயுற்­றுள்­ளார். சிறுமி பேத்­தி­யா­ரு­டன் வசித்து வந்­துள்­ளார். இந்த நிலை­யில் சிறுமி நோய்­வாய்ப்­பட்ட நிலை­யில் யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் சிகிச்­சைக்­கா­கச் சேர்க்­கப்­பட்­டுள்­ளார். இதன்­போது அவர் பாலி­யல்­ வன்­பு­ணர்­வுக்கு உள்­ளாக்­கப்­பட்­டமை தெரி­ய­வந்­துள்­ளது.

சிறுமி வழங்­கிய வாக்­கு­மூ­லத்­தின் அடிப்­ப­டை­யில், சிறு­மி­யின் வீட்­டில் இருந்து சற்­றுத் தொலை­வில் உள்ள சந்­தேக நபர் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­டார்.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்