தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மேதின பேரணி நல்லூர் சட்டநாதர் சிவன் கோவில் முன்றலில் ஆரம்பமாகி, சங்கிலியன் பூங்காவைச் சென்றடைந்து அங்கு மேதின கூட்டம் இடம்பெற்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட கட்சியின் பிரதிநிதிகள் ஆதரவாளர்கள் பொது மக்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
தொடர்புபட்டவை
பிரபலமான இடுகைகள்
-
வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப்பிரதேசம் மிகுந்த ஆபத்தான கட்டத்தை இன்று எதிர்நோக்கியுள்ளதாக
-
கொக்குவில் மேற்கு காந்திஜி பிரதேசம், மற்றும் அதனை அண் டிய பகுதிகளில் நேற்று இரவு வாள் வெட்டு குழுக்களிடையே மோதல் நடைபெற்றதால்






