கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நாடுதழுவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுவருகின்றது வீட்டிற்குள் முடங்கி கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறு.
இந்நிலையில்நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற ஊரடங்கு உத்தரவின் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட மக்களும் அதற்கு ஆதரவு வழங்கும் முகமாக முல்லைத்தீவு மாவட்டமெங்கும் வெறிச்சோடிய நிலையில் காணப்படுகின்றது.
அந்த வகையிலே பொதுவாக வீதிகள் நகரங்கள் அனைத்தும் வெறிச்சோடிய நிலையில் காணப்படுவதோடு மக்கள் ஊரடங்கு உத்தரவுக்கு ஆதரவு வழங்கும் முகமாக வீடுகளில் முடங்கி இருக்கின்றனர்.
தொடர்ந்தும் மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுவருகின்றது வீட்டிற்குள் முடங்கி கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறு.
இந்நிலையில்நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற ஊரடங்கு உத்தரவின் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட மக்களும் அதற்கு ஆதரவு வழங்கும் முகமாக முல்லைத்தீவு மாவட்டமெங்கும் வெறிச்சோடிய நிலையில் காணப்படுகின்றது.
அந்த வகையிலே பொதுவாக வீதிகள் நகரங்கள் அனைத்தும் வெறிச்சோடிய நிலையில் காணப்படுவதோடு மக்கள் ஊரடங்கு உத்தரவுக்கு ஆதரவு வழங்கும் முகமாக வீடுகளில் முடங்கி இருக்கின்றனர்.

